ஊர்:திருவெள்ளறை#தி.தே-4.வேதகிரி.உத்தமசேத்ரம்,ஹிதசேத்ரம்
மூலவர்: ஸ்ரீபுண்டரீகாட்சன்,தாமரைக்கண்ணன்-நின்றகோலம்-
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீசெண்பகவல்லி, ஸ்ரீபங்கயச்செல்வி.
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்-திவ்ய,வராஹ,குசஹஸ்தி,புஷ்கல்,சந்திரபுஷ்கரணி,பத்ம,மணிகர்ணிகா
வி.விமலாக்ருதி.
தி.நே.0600-1300,1600-2000
32படிகள்.காயத்ரி மந்திரத்தை ஒத்தது. உத்ராயண, தட்சினாயண வாசல்.
சிபி-மார்க்கண்டேயர் சொற்படி வெள்ளைபன்றி மறைந்த புற்றுக்கு பாலால் திருமஞ்சனம்செய்ய நின்ற கோலத்தில் காட்சி. உய்யக்கொண்டான்,
எங்களாழ்வான் அவதாரத் தலம்.சக்கரத்தாழ்வார் சிறப்பு.
3700 ஸ்ரீ வைஷ்ணவர்களை குடியேற்றி கோவில்.
பூங்கிணற்றில் செந்தாமரைக் கண்ணாக காட்சி.
வரை படம்:விரிவாக்கு(enlarge)