ஊர்: மங்கைமடம், மணிகர்ணகை நதியின் தென்கரை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீயோகீஸ்வரர்,ஸ்ரீயோகநாதசுவாமி.
இறைவி: ஸ்ரீயோகாம்பாள்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஞானப்பூங்கோதை, ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி தெய்வானை, ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீபைரவர், ஸ்ரீசூரியன், விஷ்ணுதுர்க்கை மேற்கு நோக்கி
மரம்:
தீர்:
தி.நே-0700-0900,1800-2000
1000ஆண்டுகள் பழமை.
பன்னிரண்டு ரிஷிகள் தவமிருந்து சிவனை காட்சி கண்டனர்.
பிரகஸ்பதியும் ,சுக்கிரனும் தங்களது தோஷம் நீங்க வழிபாடு.
அகோரமூர்த்தியான சிவபெருமான் மருத்துவாசுரனை வதம் செய்த உக்கிரம் தனிய இங்கு வந்து மணிகர்ணிகை ஆற்றில் நீராடி யோக நிலையில் அமர்ந்துள்ளார்.-யோகீஸ்வரர்
வரை படம்: விரிவாக்கு(enlarge)