ஊர்:பாதாளேச்சுரம்.தி.த-221.பாமணி.பாம்பணி,சர்ப்பபுரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசர்ப்பபுரீஸ்வரர், ஸ்ரீநாகநாதர்(சு),
இறைவி:ஸ்ரீஅமிர்த நாயகி.தனிசன்னதி
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீகஜலட்சுமி. ஸ்ரீசாஸ்தா. ஸ்ரீஆதிஷேசன்.
முகப்புவாயில்.
2காலவழிபாடு,
தீர்-நாக.
மரம்-மா.
தி.நே-0700-1200,1700-2000
தி.நே-
பாதாளத்திலிருந்து ஆதிஷேசன் தனஞ்சய முனியாக வெளிப்பட்டு வழிபட்டதலம். நாகதோஷ கால சர்ப்ப தோஷ பரிகாரத்தலம். தனஞ்சய முனியால் விரட்டப்பட்ட பசு புற்றை முட்ட வெளிபட்ட சுயம்பு லிங்கம் புனுகுசட்ட மின்றி 1500ஆண்டுகளாக புற்றுமண் லிங்கத்திற்க்கு அபிஷேகம்-சிறப்பு. பசுவின் வேண்டு கோலின்படி பசுவின் பால், தயிர், வெண்னெய், கோமியம், சாணம் அடங்கிய பஞ்ச கவயம் அபிஷேகம்-சிறப்பு. பச்சைதிராட்சையும், மாங்கனி, மாம்பழ்ச்சாறு சிறப்பு நிவேதனம். வைகாசி-விழா 108 கலசாபிஷேகம் சிறப்பு. சுகலமுனி வழிபாடு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)