ஊர்:திருவட்டாறு.தி.தே-76.பறளையாறுவட்டமாகசுற்றி
மூலவர்: ஸ்ரீஆதிகேசவப்பெருமாள்புஜங்கசயனம்-23'நீளம்-மேற்குபார்த்தஒரேஅனந்தசயனம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீ:மரகதவல்லிநாச்சியார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகுழலூதும்வேனுகோபாலன்.
மரம்:
தீர்-கடல்வாய்,வட்டாறு,ராம,
வி-அஷ்டாங்க
தி.நே- 0430-1200,1700-2030
பிரமன் யாகத்தில் தோன்றிய கேசி, கேசன் அச்சுறுத்த அனைவரும் முறையிட பெருமாள் கேசனை கொன்று கேசிமீது படுக்க கேசியின் மனைவி கங்கை, தாமிர பரணியுடன் வேகமாக வர பூமாதேவி திருமால் படுத்த இடத்தை மேடாக்க நதிகள் வட்டமாக சுற்றிவர- வட்டாறு. சந்திரன், பரசுராமன் வழிபட்டது. 1500 ஆண்டுகள் பழமை. கடுகு+சர்க்கரை+யோகம்+ 16008 சாளக்கிரா மத்தாலனது. கோவில் சிற்ப வேலைகள் சிறப்பு. திருமேனி பெரியவடிவம்-சிரசு, உடல், திருவடிகள் என 3வாசல்கள் வழி தரிசனம் சிறப்பு. 224 பாவை விளக்கு தூண்கள். தூண்களில் சிற்பங்கள் சிறப்பு. ஒற்றைக் கல் மண்டபம். கருவரை அடுத்துள்ள சுற்றில் 4000 விளக்குகள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)