ஊர்:திருவிளநகர்.தி.த-157.ஆறுபாதி.விழல்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதுறைகாட்டும்வள்ளல்,
இறைவி: ஸ்ரீவேயுறுதோளி. ஸ்ரீகாம்பன்னதோளி
தாயார்
உற்சவர்:ஸ்ரீசிரவனேஸ்வரர்:
பிறசன்னதிகள்:
5நிலைராஜகோபுரம்.
தீர்-மெய்ஞான.
மரம்-விழல்புல்.
தி.நே-0700-1200,1700-2000
#17.07.2023-குருஸ்ரீ பயணித்தது.
விழல்-ஒருவகைப்புல். விழல்நகர் மறுவி விளநகர்.
அருள்வித்தன் மாலையுடன் ஆற்றைக்கடக்கும் போது வெள்ளம்வர துறைகாட்டி கரையேறவும், சம்பந்தர் வெள்ளத்தினால் வருந்தி நிற்க வேடனாக வந்து கரைகடக்க உதவி-துறைகாட்டும் வள்ளல்-4/5.
கபித்தன்-பிரமகத்தி தோஷம் நீங்கியது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)