ஊர்:மேலூர்#+ச8/9
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதிருமணங்கீஸ்வரர்(சு) -புற்றுவடிவம்
இறைவி:ஸ்ரீதிருவுடையம்மன்(இச்சாசக்தி).4கரங்களுடன்
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீநாகாபைரவர், ஸ்ரீவிஸ்வநாதர் -ஸ்ரீவிசாலாட்சி, ஸ்ரீசுந்தரேஸ்வாரர்-மீனாட்சி, ஸ்ரீமகாதேவர், ஸ்ரீயோகபிரம்மா
மரம்:
தீர்:
தி.நே-0700-1300,1700-2000
# 10072006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
பார்வதி சிவன் கண்னை மூடியதால் இச்சா, ஞான, கிரியா சக்திகள் செயல்யிழந்தன- சிவன் சாபத்தால் மூன்று முறை பூமியில் அவதாரம். இங்கு பார்வதி இச்சாசக்தியாக வழிபாடு. சிறு கிராமத்தின் அருகில் இருந்த வனத்தில் செல்வந்தரின் பசு தினமும் பால் சொரிவதைக் கண்டு அந்த புதரைக் சுத்தம் செய்தபோது அங்கு புற்று காண சிவன் அங்கு வாசம் செய்வதாக கருதி அங்கு ஆலயம் எழுப்பினார்கள். அருகே சரக்கொன்றை மரம் மலர் பூத்து சொரிந்தது. துவாபரயுகத்தில் சிவனின் கண்ணைப் பொத்தி சிவ சாபம் பெற்ற பார்வதி இங்கு வந்து தவம் இருந்தார். சில காலம் கழிந்தபின் சிவன் தோன்றி பார்வதியை மணக்க பிரம்ம, திருமால் தேவர்கள் சூழ திருமணம் வெள்ளிப் பௌர்ணமி நடைந்தது. எனவே அன்று தரிசிப்பவர்கள் நியாயமான இச்சைகள் நிறைவேறும். 16 பேறுகள் பெறுவர்.செல்வம், கல்வி, வீரம் பெற 3 அவதாரங்களையும் (மேலூர்- திருவுடை- இச்சா-செல்வம், திருவெற்றியூர்- வடிவுடை-ஞான-கல்வி, முல்லை வாயில்- கொடியுடை- கிரியா-வீரம்) முழு நிலவன்று தரிசித்தால் 10 மடங்கு பலன். சித்ரா பௌர்ணமி யன்று 1000 மடங்கு பலன். வெள்ளி பெளர்ணமி மாலை தரிசனம் 18-22மணி சிறப்பு. சென்னை-9 சக்தி-8. 3-ம் குலோத்துங்கன் ஆலயம் அமைக்க பிற்கால பாண்டியர்கள் திருப்பணி. தூண்களில் சிற்பங்கள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)