ஊர்:ஆனைமலை. நரசிங்கம், ஒத்தக்கடை
மூலவர்: ஸ்ரீயோகநரசிம்மர்-6'அமர்ந்தகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீநரசிங்கவல்லித்தாயார்
உ: ஸ்ரீயோகநரசிம்மர்-நின்றகோலம்.
பிறசன்னதிகள்:
மரம்:
3காலபூஜை.
தீர்: தாமரைக்குளம்
தி.நே-0600-1100,1700-2000
குடவரைக்கோவில். 1400 ஆண்டுகள் பழமை. ரோமசமுனி தவம்-காட்சி. வேண்டுகோளுக் கிணங்கி நரசிம்மராய் காட்சி. உக்கிரத்தை தணிக்க மாகாலட்சுமி நரசிம்மரை ஆலிங்கணம் செய்து சாந்த மூர்த்தியாய் யோகநரசிம்மராய் அருள். கொடிமரம் இல்லை- உற்சவர் கோவிலுக்கு வெளியில் வருவதில்லை. கஜேந்திர மோட்ச நிகழ்வுக்காக திருமோகூர் காளமேகப்பெருமாள் எழுந்தருளல். நரசிம்மர் அவதாரம்- பிரதோஷகாலத்தில்- வழிபட்டால் கல்வி, வியாபாரம்சிறக்கும் எதிரி பயம் குறையும். மரணபயம் அகலும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)