ஊர்:திருவாதாவூர்+மு
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதிருமறைநாதர்(சு)- ஸ்ரீவாதபுரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீதிருமறைநாயகி. ஸ்ரீஆரணவல்லிதனிசன்னதி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகாளீசர். ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானையுடன்-
த.வி. ஸ்ரீகபிலவிநாயகர்.
5நி.ராஜகோபுரம்.
தீர்-கபில,விஷ்னு,பிரம்ம,சிவ,பைரவ.
மரம்-மகிழம்.
தி.நே-06-12,16-1830
தேவர்களுக்கும் அசுரர்களும் நடந்த சண்டையின்போது அசுரர்களுக்கு அடைக்கலம் அளித்து ஒளிய வைத்துக் கொண்ட பிருகு முனியின் மனைவியை திருமால் தன் சக்ராயுதத்தால் கொல்ல அதன் காரணமாக பிருகு கொடுத்த சாபத்தின் படி திருமால் தடாகத்தின் மத்தியில் இருந்த தாமரைப் பூவிலிருந்த சுயம்பு மெனி லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட சிவன் எழுந்தருளி சாப விமோசனம். லிங்கமேனியில் பசுவின் கால் தடம். கபிலர், மாணிக்கவாசகர் அவதாரத் தலம். மாணிக்கவாசகருக்கு கால் சிலம் பொலி ஒலித்துக் காட்டியத் தலம். கௌதமமுனி, திருமால், சனி, வாயு, பிரம்மா, அக்னி, வேதங்கள் வழி பட்டது. கபிலமுனி வீரஹத்தி நீங்கியது. பைரவர் ஆணவத்தால் இழந்த வாகனம் திரும்பப் பெற்றது. பிருகு முனி சாபத்தால் ஆற்றல் குறைந்த அக்னி பழைய நிலை அடைந்தது. வைகாசி-பிரமோற்சவம். மாண்டூக முனி சாபத்தால் முடமான சனி பகவானுக்கு வாதநோய் நீங்கிய தலம். வாத நோய் குணம் பிரசித்தம். வழிபடின் குழந்தைபேறு. விஷ்னு தீர்த்தத்தில் உள்ள புருஷாமிருகம் சிறப்பு. திருப்புகழ் வைப்புதலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)