ஊர்: ஆமூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஐய்யம்பொழில் ஈஸ்வரர்.
இறைவி: ஸ்ரீமீனாட்சி,ஸ்ரீமங்களாம்பிகை
தாயார்
உRsavar:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன் -வள்ளி,தெய்வானை.
மரம்: வில்வம்
தீர்: தாமரைத் தடாகம்.
தி.நே-0730-1130,1630-1900
1100 ஆண்டுகள் பழமை.
பாண்டிய மன்னனிடம் அதிகாரியாக இருந்த கலிதீரனின் தந்தை சாத்தன் கட்டிய கண்மாயில் இதனை எதிர்காலத்தில் பேனிக் காப்பவரது காலை என் தலைமீது வைத்து தாங்கிப் போற்றுவேன் என கல்வெட்டில் குறிபிடப்பட்டுள்ளது.
1190 -ல் குலசேகரப் பாணியன் காலத்தில் கட்டப்பட்டு சிதிலமடைந்து பக்தர் ஒருவர் முயற்சியால் உழவாரப்பணி செய்து கோவில் புதுபிக்கப்பட்டுள்ளது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)