ஊர்:கோழிகுத்தி#கோடிகத்தி, சோழம்பேட்டை.
மூலவர்: ஸ்ரீவானமுட்டிபெருமாள்-12' நி.கோலம், பக்தப் பிரியன், வரதராஜன்.
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீதயாளலஷ்மி
உற்சவர்: ஸ்ரீ.யோகநரசிம்மமூர்த்தி ,ஸ்ரீநிவாசபெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி
பிறசன்னதிகள்: ஸ்ரீயோகநரசிம்மர், ஸ்ரீசனீஸ்வரன், ஸ்ரீகருடாழ்வார். ஸ்ரீவரதராஜப் பெருமாள், ஸ்ரீவிஷ்வக்சேனர், ஸ்ரீராமனுஜர், ஸ்ரீபிப்பில மகரிஷி, ஸ்ரீசப்தஸ்வரூபஆஞ்சநேயர்,
3நிலைராஜகோபுரம்
மரம்:
தீர்:
தி.நே-0830-1200,1630-2000
#09062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
1200 ஆண்டுகள் பழமை. 12'உயர அத்திமர பெருமாள். பிப்பில மகரிஷியின் கோடிஹத்தி நீங்கியதால் பாபவிமோசன தலம். மன்னனுக்கு அவன் செய்த பாவங்கள் காரணமாக தொழுநோய் பீடிக்க காட்டில் அலைந்தான். ஒருநாள் ஒளிவந்த திசையில் செல்ல ஓசை கேட்க அருகில் செல்ல ஒரு முனி வீனை வாசிக்க கண்டு அவரிடம் தன் பாவங்களைப் போக்க வழிசொல்ல வேண்ட அவர் ஓர் மந்திரம் சொல்லி அருளினார். மந்திரம் ஜபிக்க பெருமாள் தோன்றி உனது கோடி பாவங்களும் தீர காவிரி தீர்த்தத்தில் நீராடி செல். எந்த கட்டத்தில் உன் தொழுநோய் தீருகின்றதோ அந்த இடத்தில் என் விஸ்வ ரூப தரிசனம் காண்பாய். அன்று உனக்கு விமோசனம் என்றார். அதன்படி காவிரியில் நீராடியபடி இங்கு வந்து நீராடியபோது தொழுநோய் நீங்கி பெருமாளின் விஸ்வ தரிசனம் கண்டான். இந்த தீர்த்த கட்டத்திற்கு பிப்பில தீர்த்தகட்டம். அன்று முதல் ஞானம் பெற்ற அவர் பெயர் பிப்பிலமுனி. பிப்பிலமுனியின் கோடி பாவங்களும் தீர்ந்த தலம்-கோடிகத்தி மருவி கோழிகுத்தி ஆனது. இன்றும் மயிலாடுதுறை மயூரநாதருக்கு இங்கிருந்து பிப்பில தீர்த்தம் கொண்டு சென்று அபிஷேகம். பிப்பிலமுனி அருளிய சனி தோத்திரம்- சனிக்கிழமை வழிபாடு சிறப்பு.
இதன் சிறப்பைக் கேட்ட சரபோஜி மன்னன் தன் யுத்த தோஷம் நீங்க வழிபட்டது. தான் கண்ட திருமாலின் காட்சியை மக்களும் காண வேண்டி அந்த அத்தி மரத்தில்14’ உயரத்தில் சிலா ரூபம் அமைத்தார். அங்கு ஆலயம் எழுப்பி வழிபாட்டார். பெருமாள் மிக உயரமாக இருந்ததனால் வானமுட்டி பெருமாள். அத்தி மரத்தால் ஆனதால் சாம்பிராணி மட்டும், அபிஷேகம் கிடையாது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)