ஊர்:திருவுசாத்தானம்.தி.த-224கோயிலூர்.கோவிலூர்.முத்துப்பேட்டைகோயிலூர்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீமந்திரபுரீஸ்வரர்,ஸ்ரீஅமிர்தலிங்கேஸ்வரர்.ஸ்ரீசூதவனப்பெருமான்
இறைவி:ஸ்ரீபிருகந்நாயகி,பெரியநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:வருண,ராம,மார்க்கண்டேயலிங்கங்கள்
5நி.ராஜகோபுரம்+3நி.உள்கோபுரம்-
2பிரகாரங்கள்.
தீர்-அநுமன்,மார்க்கண்டேய,கெளதம.
மரம்-மா.
தி.நே-0700-1200,1700-2000
இந்திரன், விசுவாமித்திரர், இராமர், இலக்குவன், ஜாம்பவான், சுக்ரீவன், வருணன் அநுமன் வழி பட்டது. விசுவாமித்திரருக்கு நடன காட்சி. இராமர் சேது அணைகட்ட மந்திர உபதேசம்-உசாத்தானம். ஜ்வரஹரேஸ்வர் மூன்று முகங்களுடன் சிறப்பு. தலவரலாறு ஓவியங்கள். வைகாசி திருவிழா. வருணன் கற்சிலை வடிவில். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)