ஊர்:நாகப்பட்டிணம்.நாகை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஆதிகாயாரோகணர்
இறைவி: ஸ்ரீஇக்ஷுரஸ பாஷினி-கரும்பினும் இனிய தேன்மொழியாள்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீகாலபைரவர்- ஸ்ரீசட்டைநாதசுவாமி- ஸ்ரீஅமிர்தவல்லி அம்பாள்
மரம்:
தீர்-பைரவ புஷ்கரணி தி.நே-0600-1100,1630-2030
நகரின்நடுவில். தெற்கு கோபுரவாயிலில் காசியிலிருந்து வந்த காலபைரவர். தோலாடை தரித்து காட்சி- சட்டைநாதர். சோளீஸ்வரமுடையார் சித்தரின் ஜீவசமாதி சட்டைநாத சுவாமி கோவிலின் பலிபீட வடிவில். காசியில் வசித்துவந்த ராமதேவசித்தர் பல்லாண்டுகள் தவம் செய்து காலபைரவரின் தரிசனம் கண்டு, தான் பூஜிக்க திருமேனியாக எழுந்தருள வேண்டி பெற்ற தங்க விக்ரகத்தை தன் காலத்தின் இறுதியில் தன் சீடரான சோளீஸ்வரமுடைய சித்தரிடம் கொடுத்தார். கனவில் தோன்றிய இறையின் விருப்பப்படி இங்குவந்து திருமலைராயன்பட்டியை ஆண்ட அரசனின் மகளைப் பிடித்திருந்த பிரம்மராட்சசனை விரட்டி அரசனின் பொருளுதவி பெற்று காலபைரவருக்கு தெற்கு கோபுர வாயிலில் கோவில் கட்டினார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)