ஊர்: பாப்பாகோயில்
மூலவர்: ஸ்ரீபத்தினியம்மன்
இறைவன்:
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: பெரியண்ணன்,
மரம்:
தீர்: குளம்
தி.நே-0700-1200,1700-2000
வரலாறு -கயவனுக்குப் பயந்து குளக்கரையில் ஒளிந்திருந்த பெண்ணைக் கண்டு அவளை நெருங்கும்போது அப்பெண் அம்மா என்று அலற அங்கு குடிகொண்டிருந்த அம்மன் அங்கு தோன்றி கயவனை வதைத்து அவளைக் காப்பாற்றினாள். அன்று முதல் பத்தினித்தாய் என அழைக்கப்பட்டாள். ஏழு சப்த மாதர்களும் சேர்ந்து ஒன்றாக ஒரே பெயருடன் பத்தினிதாயாக இருப்பதாக ஐதீகம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)