ஊர்:நாகர்கோவில்.வடசேரி கிருஷ்ணன்கோவில்
மூலவர்: ஸ்ரீநவநீதகிருஷ்ணன்
இறைவன்: ஸ்ரீகிணற்றடிலிங்கம்- நாகருடன் கொன்றைமரத்தடியில்
இறைவி:
தாயார்
உற்சவர்: ஸ்ரீரஜகோபாலஸ்வாமி-ஸ்ரீதேவி,பூதேவி
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீசாஸ்தா, ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீநம்மாழ்வார்,ஸ்ரீபெரியாழ்வார், பூதத்தான்,
3நி.ராஜகோபுரம். மரம்: நெல்லிமரம்
தீர்: தெப்பக்குளம்
தி.நே-0630-1100,1730-2015
13-ம் நூற்றாண்டில் ஆதித்தவர்மன் என்ற மன்னாரால் கட்டப்பட்ட கோவில். குருவாயூரப்பனின் பக்தனான அவனுக்கு கனவில் காட்சி கொடுத்த கிருஷ்ணன் அங்கு ஓர் கோவில் கட்டச் சொல்லியதால் கட்டிய கோவில்.
கன்னியாகுமரிமாவட்ட குருவாயூர் என அழைக்கப்படுகின்றது
மரத்தாலான கதாயுதம்-பூதத்தான் -முள்ளினால் ஆன இரு செருப்புகள். இதை அணிந்துகொண்டு பூதத்தான் இரவில் நகர் வலம்- காவல் புரிவதாக ஐதீகம்.-சபரிமலையில் நடக்கும் மண்டபூஜையன்றும், தை மாதப்பிறப்பன்றும் இக் கதாயுதத்திற்கு சிறப்பு பூஜை.
தினம் இரவு ஏழுமணிக்கு கிருஷ்ணனை தொட்டில் இட்டு தாலாட்டு.
தினமும் காலை0615 க்கு, முறபகல்-1030 மற்றும் இரவு 2000 மணிக்கு சீவேலி என்கிற சுவாமி ஊர்வலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)