ஊர்:திருகுறுங்குடி.தி.தே-78
மூலவர்: ஸ்ரீஅழகியநம்பி,ஸ்ரீதேவி,பூதேவி.நின்றநம்பி,குறுங்குடிநம்பி,வடுகநம்பி வைஷ்ணவநம்பி நின்றகோலம்-
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீகுறுங்குடிநாச்சியார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமகேந்திரகிரிநாதர்,ஸ்ரீசிவகாமி
மரம்:
தீர்-சிலம்பாறு,திருபாற்கடல்.
வி-பஞ்சகேதக.
தி.நே-0600-1130,
திருமால் குறுகிய உருவில் வாமனனாக தோன்றியதால் குறுங்குடி. வராஹ அவதாரத்தில் பிராட்டியுடன் சிறுகுடிலில் தங்கியதால் குறுங்குடி. பாணர் குலத்தைச் சேர்ந்த நம்பாடுவான் யாழ் இசைத்தலில் வல்லவர். அழகிய தம்பிராய பெருமாளை தரிசிக்க கார்த்திகை மாத ஏகாதசி நாளில் காட்டு வழி வரும்போது அங்கிருந்த பிரம்ம ராட்சசன் நம்பாடுவானைப் பிடித்து உன்னப் போவதாகச் சொல்ல, அசுரனே நம்பியை தரிசித்துவிட்டு திருப்பி வரும்போது உணவாகிறேன் என ராட்சசணுக்கு சத்தியம் செய்துவிட்டு கோவிலுக்கு சென்று இசைமீட்டி படுகின்றார். கீழ் சாதியானதால் உள்ளே சென்று பெருமாளை தரிசிக்க முடியாமல் வருந்த துவஜஸ்தம்பம் விலகி தரிசனம்- கைசிகஏகாதசி.. பெருமாளின் முகத்தைக் கண்டு ஆனந்தம் அடைந்து, தன் சத்தியம் காக்க உணவாக செல்லும்போது பிரம்ம ராட்சசன் தனக்கு பசியில்லை என்று நம்பாடுவானை உண்ண மறுக்க தான் பெற்ற பலத்தில் பாதி ராட்சசனுக்களித்து விமோசனம். குறுகைக்கு வைகுண்டம் குப்பிடு தூரம் என திருமங்கையாழ்வாருக்கு முக்தி அருளிய தலம். சித்ரகோபுரம் சிறப்பு. சிவலிங்கத்திற்குத் தான் முதலில் பூஜை. ராமானுஜர், ஒட்டக்கூத்தர் வழிபாடு.சிவபெருமானுக்கு தனிச்சன்னதி.-பக்கம் நின்ற பிரான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)