ஊர்:முடிகொண்டான்.
மூலவர்: ஸ்ரீகோதண்டராமர்-சீதா,லட்சுமணர்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ: ஸ்ரீராமர்-சீதா, லஷ்மணன், அனுமன்
பிறசன்னதிகள்: ஸ்ரீரங்கநாதர்,
ராஜகோபுரம்
மரம்:
தீர்: திருக்குளம் தி.நே-09-1130,16-2000
ஸ்ரீரங்கநாதர்- மூலிகையால் அமைக்கப்பட்ட சிற்பம்- யோகசயன பெருமாள். பரத்வாஜர் பிரதிஷ்டை-வழிபாடு. முகப்புவாயில். வனவாசம் முடிந்து அயோத்தி நோக்கி திரும்பி வரும் செய்தியை அறியாமல் மனக்கலக்கத்தில் இருக்கும் பரதனிடம் தெரிவித்து அனுமான் வருவதற்குள், பரத்வாஜ முனிவர் நேரில் வந்து பட்டாபிஷேகக் காட்சியை காணமுடியாது என்பதால் அதைக் காண்பிக்க வேண்ட, அவருக்குப் பட்டாபிஷேக காட்சிகாண்பத்து உணவு உண்டதால் பசியுடன் வந்த அனுமன் கோபம்- அப்போது சாபிட வந்த இராமர் அனுமன் பசியுடன் இருப்பதை அறிந்து அவரை அழைத்து தன் முன் அமரச் செய்து தன் முன் இருந்த வாழை இலையின் நடுவில் ஒரு கோடு போட்டார். அனுமனுக்கு தனி இலை போடாத இந்த ஊரில் எங்கும் வாழைத்தோட்டம் உருவாகதபடி சாபம். அனுமன் தனிச்சன்னதி. ராமர் முடிசூட்டிய காட்சி அளித்ததால்- முடிகொண்டான். வடுவூர், அதம்பார், முடிகொண்டான், தில்லை விளாகம் -கோதண்டராமர், சீதா, லட்சுமணன் சிலைகள் ஒரே சிற்பியால் வடிவமைக்கப்பட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)