ஊர்:கோயில்வெண்ணி.தி.த-219.வெண்ணி.வென்றியூர்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவெண்ணிக்கரும்பேஸ்வரர்(சு), ஸ்ரீஇராசபுரீஸ்வரர்,ஸ்ரீவெண்ணிநாதர்
இறைவி: ஸ்ரீசௌந்தரநாயகி.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்; ஸ்ரீநர்த்தன விநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீதுர்கை
3நி.ராஜகோபுரம்.
1பிரகாரம்-கற்றளி.
தீர்-சூரிய,சந்திர.
மரம்-நந்தியாவர்த்தம்,வெண்ணி
தி.நே-1000-1200,1700-1900
வெண்ணி-நந்தியாவர்த்த மலர். நந்தியாவட்டை என்பது வேறு. நந்தி என்பது செண்பக மலர் போலிருக்கும். இருமுனிவர்கள் ரூபத்தில் கரும்பும் நந்தியாவர்த்தம் மலரும் தங்கள் பெயரைத்தான் இறைவனுக்கு வைக்க வேண்டும் என கருத்துவேறுபட்டு கூச்சலிட முசுகுந்த சக்ரவர்த்தி சமாதானம் செய்து சுவாமியை கண்டு கோயில் எடுத்து வெண்ணி கரும்பேஸ்வரர் என பெயரிட்டான். கரும்புகாட்டில் கண்டு பிடித்தது- கருப்பங்கழிகளை ஒன்று சேர்த்தார் போன்ற லிங்க அமைப்பு. பங்குனி முதல்நாள் சூரியஒளி லிங்கத்தின்மேல். சர்க்கரை வியாதி உபாதையை குறைக்க வழிபாடு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)