ஊர்:பாளயங்கோட்டை.மார்கட்பேருந்துநிலையம்.தாமிரபரணியாற்றங்கரையில்
மூலவர்:ஸ்ரீவேதநாராயணப்பெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி-15' உயரம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீவேதவல்லி,குமுதவல்லி
உற்சவர்: ஸ்ரீராஜகோபாலன்-பாமா,ருக்மணி
பிறசன்னதிகள்: ஸ்ரீகருடன், ஸ்ரீஅழகியமன்னார் ஸ்ரீராஜகோபாலசுவாமி-தனிசன்னதி. ஸ்ரீபூவராகர், ஸ்ரீவேனுகோபாலசுவாமி- ஸ்ரீருக்மணி, சத்யபாமா, ஸ்ரீலட்சுமிவராஹர், ஸ்ரீராமபிரான், ஸ்ரீஆஞ்சநேயர்
5நிலைராஜகோபுரம்.
2பிரஹாரங்கள் ஆகமம்: வைகானச
மரம்:
தீர்:
தி.நே-0600-1100,1600-1800
தொலைபேசி- 0462 254 0957, 94434 62579.
செண்பகாரண்யம். ஸ்ரீவல்லப பாண்டியன் ஆட்சிப் பகுதி -ஸ்ரீவல்லப மங்கலம். 1000 ஆண்டுகள் பழமை. அர்ச்சுனன் வழிபட்ட விக்ரகம் பாண்டிய மன்னனுக்கு ஆற்றில் கிடைக்க ஆலயம் எழுந்தது. ராஜராசன் திருப்பணி. இழந்த ரஜ்யபதவிகள், குழந்தை பேறு கிட்டும். மது, கைடபர்கள் பிரம்மாவின் 4 வேதங்களை கடலில் ஒளிக்க அவர்களை வதைத்து வேதங்களை மீட்டு பிரம்மாவிற்கு உபதேசம். அசுரர்களாஇ சமாளிக்க முடியாத இந்திரன் அர்ஜுனன் உதவியுடன் அசுரர்களை வென்றான். அப்போது அதுவரை தான் பூஜித்த ஸ்ரீராஜகோபாலஸ்வாமி விக்ரகத்தை அஜுனனுக்கு கொடுத்தான். கால இறுதியில் கிருஷ்ணர் ஆலோசனைப்படி அந்த விக்ரஹகத்தை கங்கையில் விட மணப்படை அரசன் பாண்டியன் ஸ்ரீபல்கியின் கைக்கு அது கிடைக்க இங்கு பிரதிஷ்டை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)