gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: குடந்தை-வலங்கைமான்சாலை
தகவல்கள்:

ஊர்:சந்திரசேகரபுரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசந்திரசேகரர், ஸ்ரீஆலிங்கன சந்திரசேகர்,  ஸ்ரீகேவல சந்திரசேகரர்,  ஸ்ரீஉமா சந்திரசேகரர்
இறைவி:  ஸ்ரீசௌந்தராம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்:  ஸ்ரீமனோண்மணியம்பாள்,  ஸ்ரீசூலினிதுர்க்கை,  ஸ்ரீசங்கடஹரசுந்தரவிநாயகர்,  ஸ்ரீபிரம்மா,  ஸ்ரீநடராசர்-சிவகாமி,  ஸ்ரீபைரவர்,  ஸ்ரீநாகதேவர்,  ஸ்ரீசனிபகவான்
முகப்புவாயில்                                                                                                                                                                                                                                                                                              மரம்-வெள்ளைஅலரி,3இதழ்வில்வம்,:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000

 

சிறப்புகள்:

ஒருவர் செய்யும் தவறுகளை மானசீகமாக பிறை சூடிய பெருமானிடம் வேண்டி மன்னிப்பு கேட்டால் பலன் கிட்டும். சந்திரன் சாபம் நீங்கியத் தலம். பிரமதேவன் மகன் தட்சன் தன் மகள் 27பேரை அழகில் சிறந்த சந்திரனுக்கு மணம் செய்வித்தபோது எல்லோரையும் சம்மாகப் பாவிக்கவேண்டும் என வாக்குறுதி பெற்றான். நாளடைவில் சந்திரன் ரேவதி, அஸ்வனி ஆகிய இருவரிடம் மட்டும் அன்பு கொண்டதால் மற்றவர்கள் தந்தையிடம் கூற அவர் சந்திரனிடம் மீண்டும் அனைவரிடமும் அன்புடன் இருக்கச் சொல்லி வலியுறுத்த அதன் பிறகும் சந்திரனின் போக்கில் மாறுதல் தெரியாததால் அவனின் அழகால் தான் கர்வம் கொண்டு இவ்வாறு செய்கின்றான் என அவனது அழகு ஒவ்வொரு கலையாக தினமும் குறைய சாபம் கொடுத்தான். சந்திரனது கலைகள் குன்ற ஆரம்பித்தன. பயந்துபோன சந்திரன் தேவேந்திரன் ஆலோசனையின் பேரில் பிரம்மாவை கண்டு விபரம்கூற அவர் தன் மகன் தன் பேச்சை கேட்கும் நிலையில் இப்போது இல்லை நீ சர்வேஸ்வரரிடம் உன் குறையைச் சொல் என்றார். சந்திரன்  நந்தியம்பெருமானிடம் அனுமதி பெற்று சிவனை சந்திக்கச் சென்றபோது அவன் எல்லா கலைகளும் குறைந்து 3-ம் பிறையாக இருந்தான். ஈசன் அவனுக்கு ஆறுதல் தந்து அவனை தன் சிரசில் சூடிக்கொண்டார். சந்திரன் தன் கலை குறைந்து வருவதற்கு வருந்த சிவன் அவைகள் தேய்ந்து மீண்டும் வளரும் என அருள் புரிந்தார்-சந்திரசேகரர். காசிபர், பரத்வாஜர், அகத்தியர், புலத்தியர் வழிபட்டது. தன் தவறை உணர்ந்து மனம் திருந்தினால் ஈசனின் திருவடி மட்டுமல்லாமல் திருமுடியும் கிட்டும் என்பதற்கு  சான்று. எல்லா இடத்திலும் நடராஜர் பொதுவாக ஐம்பொன்னாக இருக்கும் இங்கு கல் நடராஜரை வணங்கியபடி வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்கள்- சிறப்பு

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-50

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27071280
All
27071280
Your IP: 3.129.23.30
2024-04-24 18:18

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg