ஊர்:திருபட்டீச்சரம்#.தி.த-140+மு+அ-50.பட்டீஸ்வரம்,தேவிவனம்.பழையாறை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபட்டீச்சுவரர்,ஸ்ரீதேனுபுரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீஞானம்பிகை,ஸ்ரீபல்வளைநாயகி
தாயார்
உ: பிறசன்னதிகள்: ஸ்ரீஇராமலிங்கர்-சன்னதி.ஸ்ரீசோமாஸ்கந்தர்,ஸ்ரீரேனுகாதேவி, 8கர ஸ்ரீதுர்க்கை-சிறப்பு. ஸ்ரீமகாலிங்கர். ஸ்ரீஆறுமுகன்.
த,வி. ஸ்ரீசுவர்ணவிநாயகர்,ஸ்ரீஅனுக்ஞைவிநாயகர்.ஸ்ரீமதவாரணப்பிள்ளையார்.
7நி.ராஜகோபுரம்-4புறமும்கோபுரம்
தீர்-ஞான,கோடிதீர்த்தகிணறு.
மரம்-வன்னி
தி.நே-0600-1300,1600-2100
#26022006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
தொலைபேசி-0435-2416976
காமதேனுவின் புதல்வி பட்டிபூசித்தது. அம்பிகை தவம். மார்கண்டேயர் பூசித்தது. ஞானசம்பந்தர் வரும் காட்சியைகாண இறைவன் நந்தியை விலக சொன்னத்தலம். 5நந்திகளும் விலகியுள்ளது. விசுவாமித்திரர் பிரம்ம ரிஷிபட்டம் பெற்ற தலம்., கற்சிலை பைரவர் சிறப்பு. ஆவணி- இறைவன் ஞானசம்பந்தருக்கு முத்துபந்தல் தந்த விழா. ஒரே நாளில் பார்க்க வேண்டிய தலங்கள்-1.நல்லூர். 2.வலஞ்சுழி, 3.சக்திமுத்தம், 4.பட்டீச்சரம், 5,ஆவூர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
.