ஊர்:தாராசுரம்#.ராஜராஜேச்சுரம்.ராஜராஜபுரம்.அரசலாற்றின்தென்கரை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஐராவதீஸ்வரர்
இறைவி: ஸ்ரீதெய்வநாயகி, தேவநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
4காலவழிபாடு
தீர்-எமதீர்த்தம் தி.நே-0700-1200,1700-2000
#26022006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
800 ஆண்டுகள் பழமை. முற்றிலும் கல்லானது. கோனார்க் பாணி வடிவமைப்பில் ஒரு தேரை குதிரைகள் இழுத்துச் செல்வது போன்ற அமைப்பு.
பஞ்சகுரோசத் தலங்கள்-3/5
தஞ்சை பெரியகோவில் போன்று சிற்பங்கள் சிறப்பு. பிற்கால்ச் சோழர்களின் சிற்பக் கலைக்கு ஓர் எடுத்துக் காட்டு. வள்ளுவர் சிலை காணப்படும். தூண்கள் மற்றும் விதானங்களில் நடனக் காட்சிகள், போர்காட்சிகள், மதநிகழ்வுகள், முனிவர்கள், விலங்குகள், நாட்டியத்தின் முத்திரைகள் மற்றும் கற்பனை உருவங்கள் சிற்பமாக சிறப்பு. வாலி சுக்ரீவன் போரில் ராமர் மறைந்து நின்று அம்பு எய்யும் காட்சி, வீணையில்லா சரஸ்வதி, நாக்ராஜன், எட்டு கைகளுடன் அர்த்தநாரீஸ்வரர் சிறப்பு. பலி பீடத்தின் அருகே அமைந்துள்ள படிகள் இசையை எழுப்பும் ’சரிகமபதநி’ நாதப் படிகள்.தமிழக மரபு சின்னம்-யுனஸ்கோ.(2004)
வீரபத்திரரின் கருவறைக்குப் பின்புறம்’தக்கயபரணி’ பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை- மேல் லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
ஐராவதம் துருவாச முனிவரின் சாபத்தால் வெள்ளை நிறம் மாறி கருமை நிறம் பெற்று இங்கு வந்து வழி பட்டு மீண்டும் தன் வெள்ளை நிறம் பெற்றது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)