ஊர்:திருகூடலையாற்றூர்,தி.த-35+மு+அ-89,மணிமுத்தாறும்வெள்ளாறும்கூடுமிடம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநர்த்தனவல்லபேஸ்வரர், ஸ்ரீநெறிக்காட்டுநாதர்
இறைவி: 1.ஸ்ரீபராசக்தி- 2.ஸ்ரீஞானசக்தி, ஸ்ரீபுரிகுழல்நாயகி-2சன்னதிகள்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிசுவநாதலிங்கம், ஸ்ரீஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி, தெய்வானையுடன்,மயில்மீது சித்ரகுப்தர்.
த.வி. ஸ்ரீஅமுதவிநாயகர்.
3நி.ராஜகோபுரம்.
தீர்-வெள்ளாறு, மணிமுத்தாறுசங்கமம்
3காலவழிபாடு.
தி.நே-0700-1200,1700-2000
மணிமுத்தாறு, வெள்ளாறு, அந்தர்வாகினி- சரஸ்வதி சந்திப்பதால் திரிவேணி சங்கமம். காமனால் உண்டான தாபத்தை இந்த திரிவேணி சங்கமத்தில் நீராடி சமநிலை அடைந்தார் சிவன். தன் மனைவியை சந்தேகத்தினால் கொன்ற சோழன் தினகரன் ஸ்ரீஹத்தி தோஷம் நீங்க தீர்த்தத்தில் நீராடி தோஷ நிவர்த்தியடைந்து இங்கு ஆலயம் எழுப்பினான். அகத்தியர் தான் கற்றது மறவாமல் இருக்க தீர்த்தத்தில் நீராடி வழிபாடு. பிரம்மா- சரஸ்வதி தமிருந்து திருநடன காட்சி- நர்த்தன வல்லபேச்வரர். காத்யாயன மகரிஷி தவமிருந்து லஷ்மியை தாமரை மலர் மேல் மிதந்து வந்து பெற்று அம்புஜவல்லி எனப்பெயரிட்டு வளர்க்க திருமால் தன் லட்சுமியைத்தேடி இங்கு தீர்த்தத்தில் நீராடி வழிபட ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து மகாலக்ஷ்மியை (அம்புஜவல்லி) மணக்க அருள். சுந்தரர் இங்குவராமல் முன்சென்ற அந்தணரிடம் முதுகுன்றத்திற்கு வழிகேட்க கூடலையாற்றுர் வழியிது எனகூறி மறைந்தார். பராசக்தி- திருநீர், ஞானசக்தி- குங்குமம்- சிறப்பு. மாசி பெருவிழா. சுந்தரர்-பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(161)- பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)