ஊர்:பெரியகாஞ்சி#:
மூலவர்:
இறைவன்:ஸ்ரீமகாகாளீஸ்வரர்
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீராகு,ஸ்ரீகேது
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
#16022007-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
மனைவி பிரிவு தாங்காமல் சிவனை அலங் கரித்த காளான் பாதாள உலகம் சென்றதால் பூமியில் பாம்பாக பிறக்க சாபம் பெற்று, ஸ்ரீகாளத்தியில் தரிசனம் கண்டு காஞ்சியில் லிங்கம் ஸ்தாபித்து முக்தியடைந்த தலம். காளான் எனும் பாம்பு வழி பட்டது. ராகு,கேது மற்றும் நாகதோஷ பரிகார ஸ்தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)