ஊர்:திருநிலாத்திங்கள்துண்டம்-#தி.தே-49
மூலவர்: ஸ்ரீநிலாத்திங்கள்துண்டத்தான், ஸ்ரீசந்திரசூடபெருமாள்-நின்றகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீநேரொருவரில்லாவல்லி ஸ்ரீ,நிலாத்திங்கள்துண்டத்தாயார்.
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்-சந்திரபுஷ்கரணி,
வி-புருஷழீக்த(ஆர்ய)
தி.நே.0600-1230,1600-2030
#16052002-குருஸ்ரீ பகோரா பயணித்தது(7)
குளிர்ந்த கிரணங்களைவீசும் ரம்யமானதேஜஸ் கொண்ட நிலவுமுகன்- பேரழகு- சிவனுக்கும், பார்வதிக்கும் ஒருசேர அருளிய தலம். பார்வதி தவமிருந்த மாமரத்தை சிவன் எரிக்க பார்வதி திருமாலை வேண்ட அம்ருதகிரணங்களால் மரத்தை காத்தல். நிலவின் குளிர்ந்த கிரணங் களால் யாகத்தடை துண்டிக்கப்பட்டதால் இப்பெயர்.
திருநீரகம் திருப்பதியில் நிலைத்து நிற்பவனே! சொர்க்க லோகத்தில் இருப்பவர்களும் வழிபடும் திருப்பதி திருமாலே, நிலாத்திங்கள் துண்டத்தில் ஒளி வீசுபவனே, எல்லா வளமும் நிறைந்த காஞ்சிபுரத்தில் திரு ஊரகத்தில் எழுந்தருளியிருப்பவனே, திருவெஃகா ஆலயத்தில் இருப்பவனே, நினைத்தவர்கள் உள்ளத்தில் உறைபவனே, எல்லா உலகங்களும் புகழ்ந்து துதிக்கும் திருக்காரகம் என்னும் திருப்பதியில் வாழ்பவனே, திருக் கள்வனூரைச் சேர்ந்தவனே, அழகிய காவிரியின் தெற்குப் பக்கத்தில் இருக்கும் திருப்பேர்நகர் தெய்வமே என்னுடைய நெஞ்சத்தில் நீங்காது இருக்கும் பகவானே உன்னுடைய திருவடிகளை என் உள்ளத்தில் வைத்து வணங்குகிறேன்.-- திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)