ஊர்:கூரம்.
மூலவர்:ஸ்ரீஆதிகேசவப்பெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி.
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீபங்கஜவல்லி.
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஆண்டாள். ஸ்ரீகூரத்தாழ்வான்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் தரிசனத்திற்குப் பின் கூரத்தாழ்வார் தரிசனம் சிறப்பு. ஸ்ரீராமானுஜரின் உயிருக்கு ஆபத்து என்றபோது அவரைப்போல் வேடமிட்டு அரசவைக்குச் சென்று வைணவம் பரப்ப அரசனால் கண் பிடுங்கப்பட்டார். கண்ணொளி வழங்கும் ஸ்ரீவரதராஜஸ்தவம் இயற்றினார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)