ஊர்: சின்னக்காவனம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசதுர்வேதபுரீஸ்வரர். ஸ்ரீஅஷ்டோத்தீஸ்வரர்
இறைவி: ஸ்ரீசிவகாமி, ஸ்ரீ அஷ்டோத்திரவல்லி
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஅங்கோள கணபதி, ஸ்ரீபைரவர்.ஸ்ரீசுப்ரமண்யர் வள்ளி தேவசேனா
மரம்:
தீர்:
தி.நே-0700-1000,17-2000
அகத்தியர் காசிக்குச் செல்லும் வழியில் சின்னகாவனம் என்ற இத்தலத்தில் தங்கியிருந்தார். அன்று அவர் கனவில் இங்குள்ள ஏர் அழிஞ்சல் மரத்தடியில் லிங்கம் பிரதிஸஷ்டை செய்து வழிபட்டால் காசிக்குச் சென்றபலன் என சிவன் சொல்லக்கேட்டார். அருகில் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றிலிருந்து மணல் கொண்டு வந்து லிங்கம் பிரதிஷ்டை செய்தார். இப்படி 108 நாட்கள் 108 லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். ஆனால் விநாயகரை வழிபடாமல் பிரதிஷ்டை செய்ததால் 108 லிங்கங்களும் ஒன்று சேர்ந்து விநாயகராக மாறி விட்டது.- அங்கோளகணபதி.
இந்த பகுதியை ஆண்ட ராஜாவின் மனைவி பெரிய அக்கா, சின்ன அக்கா இருவரில் சின்னக்காவிற்குச் சேர்ந்த வனம் இது. சின்னக்காவனம் என்பது மருவி சின்னக்ககாவனம் என்றாகியது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)