ஊர்: பருத்திப்பட்டு
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவாழவந்தீசர், ஸ்ரீவாயுலிங்கேஸ்வரர்
இறைவி: விருத்தாம்பிகை, வடிவுடையநாயகி
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபாலவிநாயகர், ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீவாயுபகவான், ஸ்ரீவினைதீர்த்த விநாயகர், ஸ்ரீசுப்ரமணி-வள்ளி,தெய்வானை, ஸ்ரீசத்யநாராயணப் பெருமாள், ஸ்ரீநாகர், ஸ்ரீபைரவர், ஸ்ரீநவகிரகங்கள்
மரம்:
தீர்:
தி.நே-0730-1030,1800-2000
திருமாலை தரிசிக்கச் சென்ற வாயு பகவனை, ஹரி துயில் கொள்ளும் நேரம் என்பதால் தடுக்க இருவருக்கும் யார் பெரியவர் என்ற போட்டியினால் ஆதிசேஷன் மலையை அழுத்திப் பிடிக்க வாயு தன் பலம் கொண்டமட்டும் ஊதமலையின் சில பகுதிகலள் சிதறி துண்டு துண்டாய் ஆங்காங்கே தெறித்து விழுந்தது. திருமாலின் நிஷ்டை கலைய ஆதிசேஷனையும் வாயுவையும் பூவுலகில் பிறக்க சாபம். பூமிக்கு வந்த வாயு இங்கே லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு.. உதய் சூரிய கதிர்கள் லிங்கத்தின்மேல் பட்டு பிரகாசிக்க அந்த இடம் பரிதிப்பட்டு என்றாகி மருவி பருத்திப்பட்டு என்றானது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)