ஊர்:கெருங்கம்பாக்கம்
மூலவர்:
இறைவன்:நீலகண்டேஸ்வரர்
இறைவி:ஆதிகாமாட்சி-5'
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீநாகர்.கிரஹசங்கடவிநாயகர்
3நிலைராஜகோபுரம்:
மரம்:
தீர்-குளம்
தி.நே-0700-1200,1700-2000
1000 ஆண்டுகள் பழமை. பாற்கடல் கடையும்போது தோன்றிய விஷத்தை உலகமக்கள் பொருட்டு தான் உண்ண பார்வதி அவரது குரல்வளையை பிடித்து அந்த விஷம் உள்ளே போகாது தடுக்க கண்டம் நீலநிறமானது-நீலகண்டேஸ்வரர். கேது ஸ்தலமாதலால் முதலில் நாகர். கேது பரிகாரதலம். சென்னை-நவகிரகத் தலங்கள்-7/9
வரை படம்: விரிவாக்கு(enlarge)