ஊர்:புன்னைநல்லூர்#.புன்னைவனம்
மூலவர்:முத்துமாரியம்மன்,
இறைவன்:
இறைவி:
தாயார்: உற்சவர்: பிறசன்னதிகள்:விஷ்னுதுர்க்கை ,பேச்சியம்மன்
7நி+3நி.உள் கோபுரம்
தீர்-நித்யபுஷ்கரணி,வெள்ளகுளம்
மரம்-புன்னனை
4காலபூஜை
தி.நே-05-21
#23012010-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
தொலைபேசி-04362-267740
புற்றுவடிவில் அம்மன். அபிஷேகம் கிடையாது. தைலக்காப்பு மட்டும். உற்சவமூர்திக்கும் விஷ்ணு துர்க்கைக்கும் தினமும் அபிஷேகம். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அம்மனுக்கு தைலக்காப்பு அபிஷேகம். அப்போது அம்மனின் உருவம் வெண்திரையில் வரையப்பட்டு அதற்கு அர்ச்சனை ஆராதனை. அக்னி நட்சத்திரத்தின் போது அம்மன் முகத்தில் முத்து முத்தாய் வியர்த்து மாறிவிடும் அதிசயம்- முத்து மாரியம்மன். குளத்தில் வெல்லம் கரைப்பு- உடலில் பரு கட்டிகள் கரைந்துவிடும். கணவர் நலம்பெற மாங்கல்ய காணிக்கை வேண்டுதல். திருமணம் கைகூடும்-பிரார்த்தனைத்தலம்.
தஞ்சையை ஆண்ட துளஜா என்ற மராட்டிய மன்னரின் மகள் அம்மை நோய் தாக்கி தன் கண்ணில் பார்வை இழந்தாள். சதாசிவ பிரம்மேந்திரர் ஓர் அவதூதர்- நிர்வானத்துறவி. மௌனத்துறவி. மன்னர் மகானைப் பார்க்க அவர் கிழக்கில் புன்னைவனத்தில் அன்னை பராசக்தி புற்று மணலால் மூடப்பட்டு கிடக்கின்றாள். அங்கு கோவில் எழுப்பி வழிபடு என ஆலோசனை வழங்கினார். புன்னை மரக்காட்டில் மன்னருக்கு அன்னையின் உருவம் தெரிய வில்லையாதலால் சதாசிவ பிரம்மேந்திரரை அழைத்துச் செல்ல அங்கு புதர்களிடையே புற்றாக மூடப்பட்டிருப்பதை அறிந்து அந்த மண்ணிலே தெவியை உருவாக்கினார். அதன் முன் மண்ணில் ஓர் எந்திரம் அமைத்தார். பூஜைத் தொடர மன்னரின் மகளுக்கு பார்வை வந்தது. புன்னை நல்லூர் எனப் பெயர் பெற்றது. சரபோஜி மகாராஜா, சிவாஜி மகாராஜா ஆகியோர் புணரமைப்பு செய்தனர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)