ஊர்:தேவதானம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநச்சாடைதவிர்த்தருளியநாதர்
இறைவி ஸ்ரீ:தவம்பெற்றநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீகண்கொடுத்தவர்ஸ்ரீ,கண்கெடுத்தவர்,கொழுந்தீஸ்வரர்
மூன்றுபிரகாரங்கள்
மரம்-நாகலிங்கமரம் :
தீர்-சிவகங்கை :
தி.நே-0600-1100,1700-1900
பஞ்சபூத ஆகாயத்தலம். தினமும் புதிய ஆடையணீந்து சிவ வழிபாட்டில் ஈடுபட்ட பாண்டிய அரசனை கொல்ல ஆடையில் விஷம் தடவ, கனவில் அந்த ஆடையை தனக்கு சார்த்த சொல்லி உயிர் காத்த சிவன்- நச்சாடை தவிர்த்தருளியநாதர். குழைந்தை பாக்கியம் பெற நாகலிங்கப்பூ வைத்தியம். தலைக்கு குளித்த 5ம்நாள் கோவிலில் தரப்படும் வில்வம்+நாகலிங்கப்பூவுடன் அரைத்து பசும் பாலில் கலிக்கி குடித்தல். மற்ற இரண்டு பூக்களை வீட்டில் இதேபோல் குடித்தல்- விரைவில் புத்திரப்பேறு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)