ஊர்:சமயபுரம்.கண்ணணூர்#அ-29
மூலவர்: ஸ்ரீமாரியம்மன் , ஸ்ரீமகமாயி, ஆயிரம் கண்ணுடையாள், ஸ்ரீகண்ணபுரத்தாள். ஸ்ரீசமயபுரத்தாள், ஸ்ரீசீதளாதேவி,
இறைவன்:
இறைவி:
தாயார்: உற்சவர்: பிறசன்னதிகள்:ஸ்ரீவிநாயகர், ஸ்ரீகருப்பண்னசாமி
மூன்று பிரகாரங்கள்
மரம்: வேப்ப
தீர்:
தி.நே.05-19
# 01102003-குருஸ்ரீ பகோரா பயணித்தது(16)
தொலைபேசி-0431-2670460 சமய
மாரியம்மன் திருத்தலங்களில் தலைமைத் திருத்தலம். 1804-ல் விஜயரங்க சொக்கநாத மன்னரால் கட்டப்பட்டது.பௌர்ணமி, நவராத்திரி, வசந்தம் என மூன்று மண்டபங்கள். அம்பாளின் கருவறைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்து ஈரத்தன்மையுடன். மூலவிக்ரகம் மூலிகைகளால் ஆனது. அபிஷேகம் கிடையாது. உறச்சவருக்குத்தான் அபிஷேகம். சமயபுரத்தின் காவல் தெய்வம் செல்லாண்டியம்மன். முதலில்பூஜை செல்லாண்டியம்மனுக்கு பின்னர் சமயபுரத்து அம்மனுக்கு. அம்பாள் சிவ ரூபம் -விபூதி பிரசாரம். சிவாச்சாரியர்கள் பூஜை. தைப்பூசம் தீர்த்தவாரி விழா. மாசி மாதம் பூச்சொரிதல் விழாவிலிருந்து மாரியம்மன் விரதம் மேற்கொண்டு பங்குனி கடைசி ஞாயிறு வரை 27 நாட்கள் வரை சாயரட்சை பூஜையின்போது மட்டும் நிவேதிக்கப்படும். இந்தக் காலத்தில் ஊர் மக்களும் விரதம் இருப்பர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)