ஊர்:செம்பணார்கோவில்.தி.த-159.திருசெம்பொன்பள்ளி.லட்சுமிபுரி,இந்திரபுரி.கந்தபுரி
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர்(சு), ஸ்ரீதேவப்பிரியர், ஸ்ரீசுவர்ணலட்சுமீசர், ஸ்ரீசெம்பொன்பள்ளியார்
இறைவி: ஸ்ரீமருவார்குழலி, ஸ்ரீபுஷ்பாளகிதாஷாயணி, ஸ்ரீசுகுந்தகுந்தளாம்பிகை, ஸ்ரீசுகுந்தவனநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஜோஷ்டாதேவி ஸ்ரீ.துர்க்கை.
த.வி.பிரகாசப்பிள்ளையார்
தீர்-சூரிய,காவிரி
மரம்-வன்னி,வில்வம்.
தி.நே-0700-1200,1700-2000
தாஷாயணிக்கு அருள் புரிந்த தலம்.
வீரபத்திரர் தோன்றியதலம்.
இந்திரன் விருத்திராசுரனை கொல்ல வச்சிராயுதம் பெற்றதலம்.
நாககன்னியர் இந்திரன், பிரம்மா, ரதி, அகத்தியர், வசிட்டர், மகாலட்சுமி, முருகன் வழிபாடு.
நவக்கிரக்தோஷ பரிகாரத் தலம்.
துர்க்கை வழிபாடு சிறப்பு.
சித்திரை 7-18 சூரியஒளி இறைவன் மீது.
பாஸ்கரத்தலம். அப்பர், ஞானசம்பந்தர்- பாடல் பெற்ற தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
.