ஊர்:திருஞானிப்பள்ளி.தி.த-160-அ-55.புஞ்சை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநற்றுணையப்பர்(சு)
இறைவி: ஸ்ரீபர்வதபுத்திரி,ஸ்ரீமலையான்மடந்தை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீகல்யாணசுந்தரேசர்.ஸ்ரீகல்யாணஈஸ்வரி ,காவிரித்தகணபதி,அகத்தியர்,
முகப்புவாயில்
மரம்:செண்பகம்,புன்னை
தீர்-சொர்ண:
தி.நே-0700-1200,1700-2000
#-17.07.2023-குருஸ்ரீ பயணித்தது.
சம்பந்தர் பாலையாக இருந்த ஊரை முதலில் நெய்தல் நிலமாகவும் பின் கானகமும் வயலுமாக மாற்றியருளினார்.
அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டிய தலம். சம்பந்தரின் தாயார் பகவதியம்மாள் பிறந்த ஊர்.
கருவறை யானை சுற்றும் அளவிற்கு பெரியது.
அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர்- பாடல் பெற்ற தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
.