ஊர்: செம்பணார்கோவில்
மூலவர்: ஸ்ரீசண்முக சுப்ரமண்யன்-12 கரங்களுடன் வள்ளி,தெய்வானை
இறைவன்: ஸ்ரீகைலசநாதர்
இறைவி: ஸ்ரீபார்வதிதேவி
உ:
பிறசன்னதிகள்: விநாயகர்,
மரம்: வில்வம்
தீர்: காவிரி
தி.நே-1000-1200,1800-1900
அறநிலையத்துறை பராமரிப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)