ஊர்:ஆவராணி.ஆபரணதாரி
மூலவர்: ஸ்ரீஅனந்தநாராயணன்-சயனகோலம்.ஸ்ரீதேவி,பூதேவி.
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஅலங்காரவல்லி-தனிசன்னதி
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீபத்மஆஞ்சநேயர் ஸ்ரீ.கருடாழ்வார்
மரம்:
தீர்-அனந்தபுஷ்கரணி.:
தி.நே-0700-1200,1700-2000
1500 ஆண்டுகள் பழமை. பஞ்சநாரயணதலம்.-1/5.ஆபரணதாரி-ஆவராணி. சகல தோஷங்களும் நீங்கி 16 வகை செல்வங்கள் ஐஸ்வர்யங்கள் பெற வழிபாடு. தமிழகத்தில் பிரமாண்ட சயன கோலம். திருமங்கை ஆழ்வாருக்கு அலங்காரத்துடன் காட்சி. ஆதிசேஷனை ஆபரணமாக கொண்டு கருடாழ்வார். நாகதோஷம் நீங்கும். திருகண்ணங்குடிக்கு அபிமானஸ்தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)