ஊர்:திருக்கச்சூர்,கச்சபவூர்#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமருந்தீஸர் ,ஸ்ரீஔக்ஷதகிரிஸ்வரர், ஸ்ரீமலை மருந்தீஸர்
இறைவி:ஸ்ரீஅந்தகநிவாரணிஅம்பாள்,ஸ்ரீஇருள்நீக்கித்தாயர்
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
த.வி.தாலமூல/கருக்கடிவிநாயகர்
முகப்புவாயில்.:
மரம்-பலா
தீர்-ஒளஷத- நடவாவிக்கிணறு.
தி.நே-0700-0830,
தி.நே.07-0830.
#30122005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
மலைக்கோயில்-சதுர்முக சண்டேஸ்வரர் சிறப்பு. ஔஷ்தகிரி-மருந்துமலை. கொடி மரத்தின் முன் இருக்கும் மண் மருத்துவ குணம் கொண்டது. இங்குள்ள பாலை அதிபாலை மருத்துவ குணமுடையது. இந்திரனுக்கு ஏற்பட்ட ரோகம் நீங்க அஸ்வினி தேவர்கள் இங்கு வந்து இறைவனை வழிபட்டு இந்தமண்ணும் தாவரங்களும் மருத்துவ குணமுடையது என அறிந்து மூலிகைச் செடிகளைத்தேட அம்பாள் காட்சி கொடுத்து அம்மூலைகைச் செடிமீது ஒளி படரச் செய்து அடையாளாம் காட்டினாள்.-இருள நீக்கிய அம்பாள் சென்றனர். ஐயர்அருகில்
வரை படம்: விரிவாக்கு(enlarge)