ஊர்: துலுக்கன்குரிச்சி
மூலவர்: ஸ்ரீபாலசுப்ரமண்யர்
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீபூரணபுஷ்கலை, ஸ்ரீகற்குவேல்ஐயனார், ஸ்ரீசுப்ரமண்யர்,வள்ளி தெய்வானை, ஜெயவீர ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீசனிபகவான், ஸ்ரீநவகிரகங்கள்.
மரம்:
தீர்:
தி.நே-0600-1200,1700-2000
தலவரலாறு: வெம்பக்கோட்டை வெள்ளாற்றில் வெள்ளம் வரவே ஆற்றைத் தாண்டி சென்று முருகனை தரிசிக்கமுடியாமல் ஆழ்ந்த துயரத்தில் வேலாயுதம் உணவு அருந்தாமல் அப்படியே உறங்கியபோது அவர் கனவில் நான் வாழை மரத்தில் நீ வேலை பார்க்கும் தோட்டத்தில் எழுந்தருளியுள்ளேன், அடையாளமாக அந்தமரம் மட்டும் குழை தள்ளியிருக்கும் என அருள் காட்சி கிடைக்க காலையில் எழுந்து வணங்கினார். தினமும் வழிபட்டார். விபரம் தெரிய வர அருகில் உள்ளோரும் வழிபட்டனர். இந்நிலையில் ஜமீன்தாரின் மகனுக்குத் திருமணத்திற்கு குழைதள்ளிய வாழை எங்கும் கிடைக்காமல் இங்கிருப்பது கண்டு கணக்கரிடம் அதை வெட்டி வர உத்தரவு பிறப்பிக்க அனைவரும் தயங்க கணக்கரின் மகன் ஆவேசத்துடன் வெட்ட மரத்திலிருந்து ரத்தம் பீரிட அவனும் மயங்கி வீழ்ந்தான். ஜமீந்தாரும் கணக்கரும் வந்து மன்னிப்பு கோர வீழ்ந்த மகன் விழித்தெழுந்தான். ஜமீன் அந்த இடத்தில் ஒரு மேற்கூரையுடன் கோவில் அமைத்து தந்தார். நாளடைவில் வளர்ந்து சிறப்படைந்தது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)