ஊர்: மாறனேரி
மூலவர்: ஸ்ரீனிவாசப்பெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீபத்மாவதிதாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசக்ரத்தாழ்வார், ஸ்ரீஆஞ்சநேயர்
மரம்:
தீர்: தீர்த்தக்கிணறு,ஏரி
இரண்டுகால பூஜைகள் தி.நே-0700-1100,1700-2000 சனிக்கிழமை கூடுதல் நேரம்
மாறன் என்பவர் ஏரி வெட்டியதால் அவர் பெயரிலேயே மாறனேரி என வழங்கப்படுகின்றது.
மாறனேரி நம்பி அவதாரத்தலம்.-
வரை படம்: விரிவாக்கு(enlarge)