ஊர்:எரையூர்.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஇருள்நீக்கீஸ்வரர்
இறைவி: ஸ்ரீஇன்பாம்பிகை-4கரங்களுடன்
தாயார்
உற்சவர்::
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்.ஸ்ரீசங்கரநாராயணன், ஸ்ரீசப்த கன்னியர்கள்.
த.வி. ஸ்ரீபாலசந்திரவிநாயகர்.
தீர்-சிவ,(தெவனேரி),பிரம்ம(பூக்குளம்)விஷ்ணு(நீர்க்குளம்),ருத்ர(தேரடிக்குளம்), மகேஸ்வர்(அல்லிக்குளம்)
மரம்-கடம்ப.
தி.நே-0700-1100,1630-1900
1500ஆண்டுகள் பழமையானது.
அகஸ்தியர், சந்திரன், சூரியன் வழிபாடு.
சந்திரன் சாபம் தீர்த்த விநாயகர்.
தட்சிணாமூர்த்தி வடிவில் அகத்தியருக்கு காட்சி. ருத்ராட்சம் அணிந்து கடிஹஸ்தத்துடன் தட்சிணாமூர்த்தி.-குருபரிகாரத்தலம்.
அகத்தியர் தென் திசை நோக்கி வந்தபோது நீர் நிலைகள் வரண்டிருக்க கண்டவர் சிவபெருமானிடம் மழைவேண்டினார். அப்போது சிவன் சூரியனையும் சந்திரனையும் அகத்தியர் சொல் படி கேட்க அறிவுறுத்தினார். அவர்கள் இருவரும் அகத்தியரைக் காண வந்தனர் அவர்கள் ஓர் நேர் கோட்டில் வர உலகம் இருண்டது அப்போது இறைவன் உலத்தில் ஒளிபெற தாம் ஜோதிவடிவாகத் தோன்றி இருள் நீக்கினார். -இருள்நீக்கீஸ்வரர்.
20.06.2019 கும்பாபிஷேகம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)