ஊர்: ஸ்ரீவாஞ்சியம்
மூலவர்: ஸ்ரீகல்யாணவரதராஜபெருமாள்,
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீலட்சுமி
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஆஞ்சநேயர்.
மரம்:
தீர்: லட்சுமி, நாக(சேஷ)
தி.நே-08-12,16-1900
திருமாலுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சினம் கொண்ட ஸ்ரீதேவி வெளியேற திருமாலுக்கு லட்சுமியுடன் அவளது சக்திகளும் சென்றதால் தனது காக்கும் கடமையை செய்யமுடியாமல் இருப்பதைப் பார்த்த ஈசன் அச்சுதா சந்தனாரண்யம் சென்று வாஞ்சிநாதரை வழிபடு. ஸ்ரீதேவி உன்னை அடைவாள் எனக்கூற இங்கு வாஞ்சிநாதரை வழிபட ஸ்ரீதேவி மனம் மாறி திருமாலைத் தேடிவர பிரிந்தவர் கூடினர்- கல்யாணவரதராஜ பெருமாள். இழந்ததன் ஆற்றலையெல்லாம் திருமால் பெற்றார். ஆதிசேஷன், சக்கரத்தாழ்வார் வழிபட்டது.
பரசுராமர் தன் பிரமஹத்தி தோஷம் நீங்க வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: