ஊர்:பறக்கை.,
மூலவர்: ஸ்ரீமதுசூதனப்பெருமாள்,ஸ்ரீதேவி, பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகருடன், ஸ்ரீயோகநரசிம்மர், ஸ்ரீதிருவிக்ரமன், ஸ்ரீபலராமன், ஸ்ரீவரதராஜ பெருமாள்.
மரம்:
தீர்:
தி.நே-0400-1100,1800-2000
1200 ஆண்டுகள் பழமை. கல்கருடன் உயிர்பெற்று குளத்தில் நீராடி முக்தி பெற்றத்தலம். காஞ்சீபுரத்தில் சிலை செய்த ஐற்பி அதன் அழகைக் கண்டு அதை தானே வைத்துக் கொள்ள திட்டம் போட்டு சிலையில் பின்னம் செய்தான். ஆனால் அந்த கருடன் சிலை உயிர் பெற்று பறந்து வந்து இங்கிருத குளக்கரையில் அமர்ந்து நீரருந்தி இறைவனை வணங்கியது. பறவைக்கு அரசன் கருடன் குடியேறிய இடம் பறக்கை ஆனது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)