ஊர்:மருங்கூர்,மங்களமலை,சித்தன்மலை, வெள்விமலை,மயூரகிரி
மூலவர்: ஸ்ரீசுப்பிரமணியர்-வள்ளி,தெய்வானை
இறைவன்:ஸ்ரீகாசிவிஸ்வநாதர்
இறைவி:ஸ்ரீவிசாலாட்சி
தாயார்
உற்சவர்: ஸ்ரீஷண்முகர்
பிறசன்னதிகள்: ஸ்ரீகுல்சேகரவிநாயகர், ஸ்ரீபூதத்தார்
மரம்:
தீர்-முருக தீர்த்தம் தி.நே-0600-1000, வெள்ளிக்கிழமைகளில் 0500-1200,1730-1930
1000 ஆண்டுகள் பழமை, சிறிய குன்று 80படிகள்
சாபத்திற்கு ஆளான தேவேந்திரன் சுசீந்திரம் தாணுமாலனை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றான். அவனது குதிரை உச்சைசிரவசு தன் சாபத்திற்கு விமோசனம் கேட்க இறைவன் ஆலோசனைப்படி இங்கு வந்து முருகனை வழிபட்டு விமோசனம் பெற்ரது. அதனால் விழாக்காலங்களில் முருகன் குதிரைமீதேறி பவனி வருகின்றார்.
பகவதியை சிவன் மணக்க வரும்போது நாரதர் ஆலோசனைப்படி திருமணத்தை தடுக்க சேவலாக குரல் கொடுத்த தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)