ஊர்:கூனன்சேரி
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகைலாசநாதர்
இறைவி: ஸ்ரீசௌந்தரநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசாபநிவர்தீஸ்வரர்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
குருகுலக் கல்வியில் கவணம் செலுத்தாத மாணவனை ககோளர் தண்டிக்க தாயின் கருவிலிருந்த குழந்தை கருத்து சொல்ல கோபமடைந்த முன்னிவர் அஷ்டகோணலாக பிறக்க சாபம். மிதிலா நகரில் நடந்த வேதாந்த விவாதத்தில் தோற்ற ககோளர் சிறையில் வாட, அஷ்டவக்கிரன் காவலர்கள் தடுத்தும் உள்ளே சென்று அரசவை ஆசான் வந்தியை தனது வாதத்தால் வென்று தந்தையை மீட்டான். வேத ஞானத்தை கேட்ட குழந்தையாதலால் 8லிங்கங்கள் நிறுவியுள்ள இத்தலத்தில் பூஜை வழிபாடு. உடலில் இருந்த ஊனம் அத்தனையும் நீக்கி ஈசன் அருள்- கூனன்சேரி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)