ஊர்:திருதஞ்சைமாமணிகோவில்.தி.தே-20:
மூலவர்: 1ஸ்ரீ.நீலமேகப்பெருமாள்-வீற்றிருந்தகோலம். 2 ஸ்ரீ.மணிக்குன்றபெருமாள்-அமர்ந்தகோலம்,3ஸ்ரீ.நரசிம்மர்-வீற்றிருந்தகோலம் .
இறைவன்:
இறைவி:
தாயார் 1.ஸ்ரீசெங்கமலவல்லி,2.ஸ்ரீஅம்புசவல்லி,3.ஸ்ரீதஞ்சைநாயகி
உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்: தீர்-1.கன்னிகாபுஷ்கரணி,வெண்ணாறு,2.ஸ்ரீராம,3.சூர்யபுஷ்கரணி.
வி-1.சௌந்தாய,2.மணிக்கூட,3.வேதசுந்தர.
தி.நே-0700-1200,1700-2000:
அசுரர் மூவர் சிவனால் மரணமில்லை எனவரம் பெற்றதனால் முனிவர்களை துன்புறுத்த பராசர் முனி ஹரியை வேண்ட சக்ராயுதம் தஞ்சகன் தலைசீவ- பெருமாள் மன்னித்து தஞ்சகனூர், தஞ்சாவூரானது. கஜமுகனை நரசிம்மராகி அழிக்க -மன்னித்து தஞ்சை யாளியானது. தண்டகாசூரன் பாதாளத்தில் மறைய வராகரூபனாகி அழித்து மன்னித்து தண்ட காரண்யமானது. திருமுட்டத்தில் வெளியே ஸ்ரீபூவராகப் பெருமாளாக காட்சி. வராஹசேத்திரம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)