ஊர்:தென்காசி#+அ-13. சச்சிதானந்தபுரம், சைவமூதூர், தென்புலியூர், பாலாலிங்கப்பாடி, ஆனந்தக்கூத்தனூர், முத்துத்தாண்டவநல்லூர், சென்பகப்பொழில், சிவமணவூர்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகாசிவிசுவநாதர்(சு)
இறைவி: ஸ்ரீஉலகம்மை.:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீதட்சிணாமூர்த்தி. ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீசகஸ்வரலிங்கம், ஸ்ரீஜுரதேவர், ஸ்ரீநடராஜபெருமான், ஸ்ரீபைரவர், ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி ஸ்ரீ,மேற்குமுக துர்க்கை.
9நிலை178'உயரராஜகோபுரம்.800பஞ்சவர்ணசிலைகள்
மரம்-செண்பகம்,பலா.
தீர்:
ஆறுகாலபூஜை.
தேர்திருவைழா.தெப்பத்திருவிழா
தி.நே-0600-1200,1600-2030
#02082006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தொலைபேசி-04633-222373
வருடம் ஒருமுறை காசி சென்று வந்த பாண்டிய மன்னனுக்கு கனவில் தோன்றி வழிகாட்ட எறும்பு ஊர்ந்து சென்ற வழியில் செண்பகத்தோட்டத்தில் லிங்கம்கண்டு பராக்கிரம பாண்டியன் கி.பி. 15ம் நூற்றாண்டில் கட்டிய கோவில். கங்கை நீர் கொண்டு அபிஷேகம் செய்ய நினைத்து வெண்ட ஓரிடத்தில் கங்கை பொங்க அங்கு கிணறு கட்டினான்- காசி கங்கை கிணறு, மகாமண்டப தூண்களில் அகோரவீரபத்திரர், மன்மதன், வேனுகோபாலன், காளி, வீரபத்திரர், ரதி, மகாதாண்டவர், ஊர்த்துதண்டவர் சிற்பங்கள் சிறப்பு. தரணிபீடம்- 40 முக்கோணங்களையுடைய ஸ்ரீசக்ரபீடம்- காரியசித்தி தரும் யோகபீடம். ஆவணி, ஐப்பசி- திருவிழா. மாசி பெருவிழா.ஒவ்வொரு தமிழ் மாதபிறப்பு 7மணிக்கு திருவிளக்கு பூஜை
வரை படம்: விரிவாக்கு(enlarge)