ஊர்:திருவழுந்தூர்#தி.த-155.தேரழுந்தூர்.சந்தனவனம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவேதபுரீஸ்வரர், ஸ்ரீஅத்யாபகேசர்
இறைவி: ஸ்ரீசௌந்தரநாயகி-தனிசன்னதி.
தாயார்
உ: பிறசன்னதிகள்:ஸ்ரீமடேஸ்வரர்.ஸ்ரீமடேஸ்வரி
த.வி.ஞானசம்பந்தவிநாயகர்.
5நிலைராஜகோபுரம்.
தீர்-வேதாமிர்தகுளம்.
வி-கருட.
4காலபூஜை
மரம்-சந்தனம்.ருத்திராட்சம்,மகிழம்
தி.நே-0700-1100,1700-2000
#11062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
கம்பர் அவதாரத்தலம். அகத்தியர் வழிபாடு. இரும்பிடர்தலையார் வாழ்ந்ததலம். முதல் பிரகாரத்தில் ஆதி சிவன். ஹரியும், அரனும் சொக்கட்டான் ஆடியதலம். ஆட்டத்தின் போது உமா அண்ணனுக்கு சாதகமாக இருக்க சிவசாபமுற்று பசுவாக திருமணஞ்சேரிவரை சென்று வழிபாடு. சிவன் அந்தனர்களுக்கு வேதம் சொல்லி ஊர். அகத்தியர் வழிபடுங்கால் வான் வீதியில் சென்ற தேர் அழுந்திய இடம். வீதியின் மறுகோடியில் ஆமருவியப்பன் கோவில். சித்திரை, மாசி விழா. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)