ஊர்:திருக்கண்ணங்குடி.தி.தே-18
மூலவர்: ஸ்ரீலோகநாதன், சாமமாமேனிப்பெருமாள் (நீலமேகவண்ணன்)நின்றகோலம், ஸ்ரீதேவி, பூதேவி.
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீலோகநாயகித்தாயார்-தனிசன்னதி.
உற்சவர்: ஸ்ரீதாமோதரநாராயணன்- ஸ்ரீஅரவிந்த நாயகி.
பிறசன்னதிகள்: ஸ்ரீஆதிகேசவப்பெருமாள்தனிசன்னதி
5நிலைராஜகோபுரம்
2பிரகாரங்கள்.
தீர்-சிரவணபுஷ்கரணி-8கிணறுகள்
மரம்-மகிழ-வகுளம்.
வி-உத்பலவதாக.
தி.நே-0700-1200,1700-2000
கிருஷ்ணாரண்யம். பஞ்சநாரயணதலம்.-1/5. வசிட்டர் வெண்ணெய் விக்ரகம் செய்து உருகாமல் தவம்-கோபாலன் விக்ரகத்தை விழுங்கி ஓட ரிஷிகள் பக்தியால் கட்டுண்ண-வசிட்டர் பாதார விந்தங்களை பற்ற இங்கே எப்போதும் காட்சி அருள். கருடாழ்வார் கைகட்டி தரிசனம்- வைகுண்டத்தில் எழுந்தருளியுள்ள காட்சி. திருமங்கை ஆழ்வாரின் உறங்காப்புளி- தேராவழக்கு- ஊராக்கிணறு- காயா மகிழ் சிறப்பு. திருநீறணி விழா சிறப்பு- அன்று பெருமாள் திருநீரு அணிந்து சேவை. பஞ்சகிருஷ்ணசேத்திரம்-2/5.
வரை படம்: விரிவாக்கு(enlarge)