ஊர்:தேவூர்.தி.த-202.கதலிவனம்,விராடபுரம்,அரசங்காடு,தேவனூர்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஆதிதீச்சரமுடையார்(சு). ஸ்ரீதேவபுரீஸ்வரர், ஸ்ரீகதலிவனேஸ்வரர், ஸ்ரீதேவகுருநாதர்
இறைவி ஸ்ரீ:மதுரபாஷிணி,ஸ்ரீதேன்மொழியம்மை
தாயார்
உ: பிறசன்னதிக: ஸ்ரீவரசித்தி விநாயகர், ஸ்ரீஅதிகாரநந்தி, ஸ்ரீவிஷ்னுதுர்க்கை. ஸ்ரீதேவகுருதட்சிணாமூர்த்தி. ஸ்ரீஅகல்யை, ஸ்ரீகௌதமர்லிங்கம், ஸ்ரீசோமாஸ்கந்தர். ஸ்ரீநடராசர், ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீருத்ர ஆஞ்சநேயர், இந்திரலிங்க மூர்த்தி
3நிலைராஜகோபுரம்
2பிரகாரங்கள்
மாடக்கோயில்.
தீர்-தேவ.
மரம்-வெள்வாழை.
தி.நே-0800-1200,1600-2000
தேவர்கள், கௌதமர், வியாழபகவான், இந்திரன், திருமால், குபேரன், சூரியன், விராடன், பாண்டவர்கள் உத்திரை வழிபட்டது. வியாழனுக்கு குருபட்டம்.குருதோஷ பரிகாரத்தலம் விருத்திரனை கொன்றபாவம் தீர இந்திரன் வழி பாடு. குபேரன் வழிபட்டு சங்கபதும நிதிகளை பெற்ற தலம். கல்லில் வளரும் அதிசய வெள்-வாழை. திருமண புத்திர பாக்யம் கிடைக்க வாழைக்கு பூஜை. தட்சிணாமூர்த்தி பாதத்தில் முயலகன் இல்லை- மன அமைதி- குருத்தலம். மாடக்கோவில். வைகாசி விழா. ஞானசம்பந்தர் -பாடல், அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)