ஊர்:திருநீர்மலை#தி.தே-61.காண்டவவனம்.தோயத்திரிமலை.
மூலவர்:ஸ்ரீநின்ற-நீர்வண்ணன்,ஸ்ரீநீலமுகில்வண்ணன்.2.இருந்த-ஸ்ரீசாந்தநரசிம்மர்-3.கிடந்த-ஸ்ரீசயன-ரங்கநாதன்,4.நடந்த-ஸ்ரீதிரிவிக்ரமன்-4கோலங்கள்
இறைவன்:
இறைவி:
தாயார் 1.ஸ்ரீஅனிமாமலர்மங்கைநாச்சியார்-தனிக்கோயில்2.ஸ்ரீஇதயத்தில்பிராட்டி,
உற்சவர்: ஸ்ரீ:ரங்கநாதர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீ ராமர் சன்னதி,
மரம்: தீர்:மணிகர்ணிகாதடாகத்தில் நான்கு தீர்த்தங்கள்.,ஷீரபுஷ்கரணி,காருண்யபுஷ்கரணி,ஸித்தபுஷ்கரணி, ஸ்வர்ணபுஷ்கரணி.
மலைஅடிவாரம்-3நி.ரா.கோபுரம்
மலைமேல்-3நி.ரா.கோபுரம்,
வி-தோயகிரி.
தி.நே.0800-1200,1600-2000
#07072006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(5)
வால்மீகி மகரிஷிக்கு ராமபிரானை திருமணக்கோலத்தில் தரிசிக்க வேண்டுதல். இங்கு தவம். மலையடிவாரத்தில் பெருமாள் காட்சி.நீர்வண்ணம் பெருமாள். வால்மீகி சுயம்புவாக காட்சி. திருமங்கை ஆழ்வார் தரிசிக்க இங்கு வந்தபோது மலை நீர் சூழ்ந்திருந்ததால் அவரால் தரிசிக்க இயலவில்லை. நீர் வடியும் வரை பக்கத்தில் மலைமீது இருந்து பெருமாளை தரிசிக்க அவர் அவருக்கு இருந்த கோலத்தில் நரசிம்மர், சயன கோலட்தில் ரங்கநாதர், நடந்த கோலத்தில் உலகலந்த பெருமாள் என காட்சி.
நங்கை-மகாலட்சுமி-நல்லூர். தென்தீபாலாயம். ஜமக்கனி முனி தவம்-நரசிம்மர் காட்சி அருள். நங்கநல்லூர் கருடசேவைக்கு எழுந்தருளல்.
மலைக்கோவில்-ரங்கநாதருக்கு சித்திரையிலும், அடிவாரம் நீர்வண்ணப் பெருமாளுக்கு பங்குனியிலும் பிரமோற்சவம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)