ஊர்:திருஆடானை.தி.த-253+மு+அ-85.# திருவாடானை. பாரிசாதவனம், வன்னிவனம், வில்வவனம், விஜயேச்சரம். ஆதிரத்னேஸ்வரம், மார்க்கண்டேயபுரம், கோமுக்தீசம்,
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஆதிரத்னேஸ்வரர், ஸ்ரீஅஜகஜேஸ்வரர் .
இறைவி: ஸ்ரீசிநேகவல்லி, ஸ்ரீஅன்பாயிரவல்லி-4கரங்களுடன்.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவருணலிங்கம். ஸ்ரீவிசுவநாதர்-விசாலாட்சி, ஸ்ரீமகாலட்சுமி. ஸ்ரீகௌரி,ஸ்ரீ முருகன்-ஒருமுகம்-4கரங்கள் வள்ளி, தெய்வானையுடன்- ஸ்ரீவரதராஜர், ஸ்ரீதேவி,பூதேவி, ஸ்ரீவருண, ஸ்ரீஅர்ச்சுனலிங்கம், ஸ்ரீகாலபைரவர். ஸ்ரீபிருகு, ஸ்ரீகோமதீஸ்வரர்
9நிலைராஜகோபுரம்-130அடி.
தீர்-வருண,அகத்திய,சூரிய,மார்க்கண்டேய,ஷீரகுண்டம்,காமதேனு,வாருணி
மரம்-வில்வம்.:
தீர்:
6காலவழிபாடு. தி.நே-0700-1200,1700-2000
#15082014-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
வருணனின் மகன் வாருணி துர்வாசரை பழித்ததால் அடைந்த யானை உடலும் ஆட்டுத் தலையும் வழிபட்டு சாபவிமோசனம். மநு, சூரியன், மாந்ததா, அர்ச்சுணன, வருணன், காமதேனு, அகத்தியர், வாருணி வழி பட்டது. திரு+ ஆடு+ ஆணை- திருஆடானைபிரம்மாவின் ஆலோசனைப்படி நீலநிற ரத்தினத்தால் சூரியன் லிங்க வழிபாடு. மாசி மாதம் சூரியஒளி- பாஸ்கரத்தலம். கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் சிறப்பு. சுக்ரதோஷ நிவர்த்தி தலம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)